Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் குடுகுடுப்பைக்காரன் சொன்னதை நம்பி; ஏமாந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

அக்டோபர் 12, 2021 02:50

திருச்சி;

திருச்சி திருவானைக்கோவிலில் குடுகுடுப்பைக்காரன் சொன்னதை நம்பி ஏமாந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
தாலிதோஷம் இருப்பதாக சுகந்தி என்பவரிடம் ஒன்றரை சவரன் தாலியை குடுகுடுப்பைக்காரன் அபகரித்து மோசடி செய்து உள்ளார். 
நகை பறிபோன மன உளைச்சலில் இருந்த சுகந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்